×

திருப்பூர் காங்கேயத்தில் கூலித் தொழிலாளி வீடு சூறை: 5 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் காங்கேயத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு கட்டுப்படாததால் கூலித் தொழிலாளி சிவா வீட்டை சூறையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டை சூறையாடிய பழனிசாமி (37), சக்திவேல் (52), சண்முகம் (37), ஜெயமணி (49), தெய்வசிகாமணி (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜ், நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ் உள்ளிட்டோருக்கு காங்கேயம் போலீஸ் வலைவீசி வருகிறது.

The post திருப்பூர் காங்கேயத்தில் கூலித் தொழிலாளி வீடு சூறை: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur Kangeya ,Tirupur ,Siva ,Tirupur Gangeyam ,Katap Panchayat.… ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி